sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உயரமான கட்டடங்களில் விபத்து; பத்திரமாக மீட்க வீரர்களுக்கு பயிற்சி

/

உயரமான கட்டடங்களில் விபத்து; பத்திரமாக மீட்க வீரர்களுக்கு பயிற்சி

உயரமான கட்டடங்களில் விபத்து; பத்திரமாக மீட்க வீரர்களுக்கு பயிற்சி

உயரமான கட்டடங்களில் விபத்து; பத்திரமாக மீட்க வீரர்களுக்கு பயிற்சி

1


ADDED : மார் 11, 2025 11:54 PM

Google News

ADDED : மார் 11, 2025 11:54 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; விபத்தில் சிக்கிக்கொள்ளும் பொது மக்களை மீட்பது குறித்த, ஐந்து நாள் பயிற்சி முகாம், நேற்று துவங்கியது. வரும் 15ல் நிறைவு பெறுகிறது.

பயிற்சி முகாமை, தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் புளுகாண்டி துவக்கி வைத்தார்.

முகாமில், உயர்ந்த கட்டடங்கள், செல்போன் டவர்கள், மலைகள், உயரமான மரங்கள், அபார்ட்மென்ட்கள், நீர் நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் சிக்கிக்கொள்ளும் பொது மக்களை, மீட்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் கோவை மாவட்ட தீயணைப்புத்துறையை சேர்ந்த, 20 வீரர்கள் மற்றும் இரண்டு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் புளுகாண்டி கூறுகையில், ''வீரர்கள் உயரமான டவர்கள், அபார்ட்மென்ட்கள், உயரமான கட்டடங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் அழைத்து செல்லப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுகிறது,'' என்றார்.






      Dinamalar
      Follow us