sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முறைகேடான குடிநீர் இணைப்பு துண்டித்துக் கொள்ள அறிவுரை

/

முறைகேடான குடிநீர் இணைப்பு துண்டித்துக் கொள்ள அறிவுரை

முறைகேடான குடிநீர் இணைப்பு துண்டித்துக் கொள்ள அறிவுரை

முறைகேடான குடிநீர் இணைப்பு துண்டித்துக் கொள்ள அறிவுரை


ADDED : ஜூலை 15, 2024 02:27 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்;அனுமதி பெறாமல் முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுத்தவர்கள், தாமாக முன்வந்து குடிநீர் இணைப்பை துண்டித்துக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில், அபராத தொகையுடன், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையம் நகராட்சியில் குடியிருக்கும் பொதுமக்கள், 2023--24ம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள, அனைத்து வரி இனங்கள் மற்றும் குடிநீர் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும்.

மேலும், நகராட்சி பகுதியில் அனுமதி பெறாமல், முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுத்தவர்கள், தாமாக முன்வந்து, குடிநீர் இணைப்பை துண்டித்துக் கொள்ள வேண்டும். மேலும், முறையாக விண்ணப்பித்து குடிநீர் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம். தவறும் பட்சத்தில் அபராதம் விதிப்பதுடன், அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us