sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மண் பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை

/

மண் பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை

மண் பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை

மண் பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை


ADDED : ஜூலை 17, 2024 11:43 PM

Google News

ADDED : ஜூலை 17, 2024 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார் : மண் பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தி உள்ளது.

குன்னத்தூரில், சமுதாயக் கூடத்தில், 'அட்மா' திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மண்வள மேலாண்மை பயிற்சி வகுப்பு நடந்தது. வேளாண் துணை இயக்குனர் புனிதா தலைமை வகித்து பேசுகையில், விவசாயத்தின் ஆதாரமே மண் தான். மண்ணின் வளத்தை காக்க வேண்டும். தாவரத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமான ஆக்சிஜனை மண் தருகிறது.

மண் நீரை தேக்கி வைக்க கூடியதாகவும், நுண்ணுயிர்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். மண் பரிசோதனை செய்வதன் வாயிலாக, நிர்ணயிக்கப்பட்ட அளவு மட்டும் உரம் இடலாம். இயற்கை உரங்களை பயன்படுத்தலாம். நுண்ணுயிர்களை அதிகப்படுத்தும் உரங்களை இடலாம், என்றார்.

வேளாண் அறிவியல் நிலைய இள நிலை ஆராய்ச்சியாளர் துரைசாமி பேசுகையில், செடியின் வளர்ச்சிக்கு தேவைப்படும் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து மண்ணில் அமைந்திருக்கும். மண்ணில் கார அமிலத்தன்மை 6 முதல் 6.8 வரை இருந்தால் அது வளமான மண் ஆகும். மேலும் மண் வடியக் கூடியதாக இருக்க வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us