sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உக்கடம், சித்தாபுதுார் பகுதிகளில் ஏழைகள் 12 பேருக்கு வீடு ஒதுக்கீடு

/

உக்கடம், சித்தாபுதுார் பகுதிகளில் ஏழைகள் 12 பேருக்கு வீடு ஒதுக்கீடு

உக்கடம், சித்தாபுதுார் பகுதிகளில் ஏழைகள் 12 பேருக்கு வீடு ஒதுக்கீடு

உக்கடம், சித்தாபுதுார் பகுதிகளில் ஏழைகள் 12 பேருக்கு வீடு ஒதுக்கீடு


ADDED : ஜூலை 16, 2024 02:17 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 02:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை,;தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், சித்தப்புதூர் மற்றும் உக்கடம் பகுதியில், 12 ஏழை மக்கள் 12 பேருக்கு வீடு ஒதுக்கீடு செய்ததற்கான உத்தரவுகளை, கலெக்டர் கிராந்திகுமார் வழங்கினார்.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம், மக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி, மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், சித்தப்புதூர் திட்டப்பகுதி மற்றும் உக்கடம் திட்டப்பகுதி ஆகியவற்றில், 12 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான உத்தரவுகளை, கலெக்டர் கிராந்திகுமார் வழங்கினார்.






      Dinamalar
      Follow us