sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

65 வயது வரை பணிபுரிய அனுமதி

/

65 வயது வரை பணிபுரிய அனுமதி

65 வயது வரை பணிபுரிய அனுமதி

65 வயது வரை பணிபுரிய அனுமதி


ADDED : ஏப் 12, 2024 12:35 AM

Google News

ADDED : ஏப் 12, 2024 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:பாரதியார் பல்கலையின் கீழ், தற்காலிக தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்கள், 65 வயது வரை பணிபுரிய சிண்டிகேட் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இப்பல்கலையில், 300க் கும் மேற்பட்டவர்கள் தற்காலிக தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், பணிக்கால வயதை உயர்த்த நீண்டகாலமாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 65 வயது வரை பணியை தொடர சிண்டிகேட் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 60 வயக்கு பின் ஆண்டுதோறும், மருத்துவ தகுதி சான்றிதழ் சமர்ப்பிக்கவேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us