/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்க அழைப்பு
/
கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்க அழைப்பு
ADDED : செப் 07, 2024 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்:கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில், இன்று (7ம் தேதி) காலை 11:00 மணிக்கு உலகில் சமாதானமும், அமைதியும் நிலைத்து, போர்க்களற்ற சமுதாயம் பூவுலகில் பூக்க, கூட்டுப் பிரார்த்தனை நடக்கிறது. திருவண்ணாமலை கருணானந்த ஆசிரமத்தின் பிரபஞ்சானந்த தெய்வசிகாமணி சுவாமிகள் கூட்டுப் பிரார்த்தனையை நிகழ்த்துகிறார். இதில் பக்தர்கள் பங்கேற்று இறையருள் பெற, கோவில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.