/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 25, 2024 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்;காரமடை போலீஸ் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். போலீஸ் ஸ்டேஷனில் துவங்கிய பேரணி, காரமடை நான்குரத வீதி, மேட்டுப்பாளையம்-காரமடை வழியாக சென்று கார் ஸ்டாண்டில் நிறைவடைந்தது.
காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பள்ளி ஆசிரியர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.