sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தனியார் பள்ளியில் 'ஏப்ரல் கூல்' தினம்

/

தனியார் பள்ளியில் 'ஏப்ரல் கூல்' தினம்

தனியார் பள்ளியில் 'ஏப்ரல் கூல்' தினம்

தனியார் பள்ளியில் 'ஏப்ரல் கூல்' தினம்


ADDED : ஏப் 02, 2024 12:40 AM

Google News

ADDED : ஏப் 02, 2024 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில் அமைந்துள்ள, சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியில், 'ஏப்ரல் கூல் ' தினம் அனுசரிக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் மாசுபாடு, மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றம் இந்த தினத்தை அனுசரித்தது. இதில், பள்ளி மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

பள்ளிச் செயலர் கவிதாசன் பேசுகையில், ''பூமியை குளிர்ச்சியாக மாற்றும், மரங்களை நட்டு, ஏப்ரல் கூல் தினமாக கொண்டாடலாம். மாணவர்கள் ஒவ்வொருவரும், மரங்களை நட்டு வளர்ப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்,'' என்றார்.

பள்ளியின் கல்வி ஆலோசகர் கணேசன், முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேலு, சூற்றுச்சூழல் மன்ற ஆசிரியர்கள் முருகேசன், ஜெயலட்சுமி பங்கேற்றனர். மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டனர்.






      Dinamalar
      Follow us