sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காட்டுப்பன்றி இறைச்சி விற்க முயற்சி; இருவருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம்

/

காட்டுப்பன்றி இறைச்சி விற்க முயற்சி; இருவருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம்

காட்டுப்பன்றி இறைச்சி விற்க முயற்சி; இருவருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம்

காட்டுப்பன்றி இறைச்சி விற்க முயற்சி; இருவருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம்


ADDED : ஜூலை 25, 2024 10:46 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 10:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம் : கோவை வனச்சரகத்துக்குட்பட்ட தடாகம் பகுதியில் காட்டுப் பன்றி இறைச்சியை விற்க முயன்ற இரண்டு பேருக்கு, 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை வனச்சரகம் தடாகம் அருகே உள்ள மாங்கரையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி, காட்டுப்பன்றி சாலை ஓரத்தில் இறந்து கிடந்தது. தடாகம் குட்டை வழியை சேர்ந்த மருதாசலம், ரங்கநாதன் ஆகியோர் யாருக்கும் தெரியாமல் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அதை எடுத்துச் சென்று வெட்டி, இறைச்சியை விற்க முயற்சி செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வனப் பணியாளர்கள், அங்கு சென்று, இருவரையும் பிடித்து அவர்கள் வைத்திருந்த, 15 கிலோ காட்டுப்பன்றி இறைச்சியை பறிமுதல் செய்தனர். இருவருக்கும், 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us