sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'பாகுபலி' யானையால் விவசாயம் பாதிப்பு; வன அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையீடு

/

'பாகுபலி' யானையால் விவசாயம் பாதிப்பு; வன அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையீடு

'பாகுபலி' யானையால் விவசாயம் பாதிப்பு; வன அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையீடு

'பாகுபலி' யானையால் விவசாயம் பாதிப்பு; வன அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையீடு


ADDED : ஆக 06, 2024 11:48 PM

Google News

ADDED : ஆக 06, 2024 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில், உலா வரும் பாகுபலி காட்டு யானையை பிடித்து, வேறு இடத்தில் விடக்கோரி, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாகுபலி காட்டு யானை, மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், உள்ள விளைநிலங்களுக்குள் நுழைந்து, வாழை, தென்னை, மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு விளை பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இதையடுத்து, பாகுபலி காட்டு யானையை பிடித்து, மீண்டும் இங்கு வராதப்படி வேறு இடத்தில் விடக்கோரி, தமிழக விவசாய சங்க மாநில தலைவர் வேணுகோபால் தலைமையில், மேட்டுப்பாளையத்தில், விவசாயிகள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின், விவசாயிகள் பலர், மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலகம் சென்று, கோவை மாவட்ட உதவி வன பாதுகாவலர் விஜயக்குமார், வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்து மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us