sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கூடைப்பந்து அரையிறுதி போட்டி; 'லீக்' சுற்றில் நான்கு அணிகள் களம்

/

கூடைப்பந்து அரையிறுதி போட்டி; 'லீக்' சுற்றில் நான்கு அணிகள் களம்

கூடைப்பந்து அரையிறுதி போட்டி; 'லீக்' சுற்றில் நான்கு அணிகள் களம்

கூடைப்பந்து அரையிறுதி போட்டி; 'லீக்' சுற்றில் நான்கு அணிகள் களம்


ADDED : பிப் 27, 2025 09:15 PM

Google News

ADDED : பிப் 27, 2025 09:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; மாநில அளவிலான கூடைப்பந்து அரையிறுதிப் போட்டியில் நான்கு அணிகள் 'லீக்' முறையில் விளையாடி வருகின்றன.

பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில், 49வது மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையே, ஆண்களுக்கான 'பி.எஸ்.ஜி., டிராபி' கூடைப்பந்து போட்டி கடந்த, 25ம் தேதி முதல் நடந்துவருகிறது.

இதில் தலைசிறந்த எட்டு அணிகள் பங்கேற்ற நிலையில் அரையிறுதி போட்டிகள் 'லீக்' முறையில் நடக்கின்றன.

மூன்றாவது நாளான நேற்று காலை, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணி, 68-40 என்ற புள்ளிகளில் திருச்சி புனித ஜோசப் கல்லுாரி அணியை வீழ்த்தியது. சென்னை, டி.ஜி. வைஷ்ணவ் கல்லுாரி அணி, 86-53 என்ற புள்ளிகளில் திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரி அணியை வென்றது. தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.






      Dinamalar
      Follow us