sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'பயிர்களை பாதுகாக்க தேனீ பெட்டி வைக்கலாம்'

/

'பயிர்களை பாதுகாக்க தேனீ பெட்டி வைக்கலாம்'

'பயிர்களை பாதுகாக்க தேனீ பெட்டி வைக்கலாம்'

'பயிர்களை பாதுகாக்க தேனீ பெட்டி வைக்கலாம்'


ADDED : மே 21, 2024 11:13 PM

Google News

ADDED : மே 21, 2024 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்;பயிர்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க தேனீ பெட்டிகளை, விளை நிலத்தில் வைப்பது குறித்து விவசாயிகளுக்கு, வேளாண் மாணவிகள் எடுத்துரைத்தனர்.

பொள்ளாாச்சி வாணவராயர் வேளாண்மை கல்லுாரியின் நான்காம் ஆண்டு மாணவிகளான சஹானா, அஜிதா, தனலெஷ்மி, இனியாள், லதர்ஷ்ணி, தாரணி, சுபப்பிரபா, கார்த்திகா, மவுனிகா, பிரித்திகா ஆகியோர் 'கிராம தங்கல் திட்டத்தின்' ஒரு பகுதியாக மேட்டுப்பாளையத்தில் தங்கி விளை நிலங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

காரமடை அருகே தாயனுார், வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளை மாணவிகள் சந்தித்தனர். பின், பயிர்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க தேனீ பெட்டிகளை, விளை நிலத்தில் வைப்பது குறித்து எடுத்துரைத்தனர்.

பின், தென்னை மரத்தை சுற்றியுள்ள களைகளை அகற்றி, தென்னை மட்டையை மரத்தின் வேர் பகுதிகளில் சுற்றி அமைத்து மல்ச்சிங் எனப்படும் முறையை செய்து காட்டினர். மல்ச்சிங்கால் தண்ணீர் தேவையை குறைக்கலாம், களை செடிகள் வளர்வதை தடுக்கலாம் என விவசாயிகளிடம் மாணவிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us