sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விளை பொருட்களை அடகு வைத்து ரூ. 5 லட்சம் வரை கடன்

/

விளை பொருட்களை அடகு வைத்து ரூ. 5 லட்சம் வரை கடன்

விளை பொருட்களை அடகு வைத்து ரூ. 5 லட்சம் வரை கடன்

விளை பொருட்களை அடகு வைத்து ரூ. 5 லட்சம் வரை கடன்


ADDED : ஜூலை 08, 2024 11:35 PM

Google News

ADDED : ஜூலை 08, 2024 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலூர்;செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கு பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது, என, மேற்பார்வையாளர் தமிழரசன் கூறினார்.

சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரியில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் தமிழரசன் கூறியதாவது:

செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை, கொண்டை கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட பொருட்களை விவசாயிகள் இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெறலாம்.

ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 5 லட்சம் ரூபாய் அல்லது இருப்பு வைக்கப்படும் பொருட்களின் மதிப்பில், 50 சதவீதம் கடனாக வழங்கப்படும். இதற்கு ஆண்டுக்கு, 5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.

ஒரு பயனாளி, 120 நாட்கள் வரை, தங்களின் பொரருட்களை இருப்பு வைத்துக்கொள்ளலாம். அதிகபட்சமாக, 180 நாட்கள் வரை அனுமதிக்கப்படும். கடந்த ஏப்., முதல், தற்போது வரை, 14 விவசாயிகளுக்கு, 65 லட்சம் ரூபாய் பொருளீட்டு கடனாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us