sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேசிய அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

/

தேசிய அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

தேசிய அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

தேசிய அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு


ADDED : மே 16, 2024 11:08 PM

Google News

ADDED : மே 16, 2024 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;கோவை மாவட்டத்தைசேர்ந்த மாற்றுத்திறனாளிகள், தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே விண்ணப்பித்து இதுவரை பெறாத மாற்றுத்திறனாளிகள், புதிதாக விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள், ஏற்கனவே வைத்திருக்கும் அடையாள அட்டை கலர் நகல், ஆதார் அட்டை கலர் நகல், பார்போர்ட் அளவு புகைப்படம்-1 ஆகியவற்றுடன், கோவை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்டமாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகள் நேரில் வராமல், அவர்களது குடும்பத்தில் யாராவது ஒருவர், ஜூன் 30க்குள் ஆவணங்களுடன் வர வேண்டும்.

விபரங்களுக்கு, 0422 - 2380 382 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர்கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us