sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஜெ., பேரவை சார்பில் திண்ணை பிரசாரம்

/

ஜெ., பேரவை சார்பில் திண்ணை பிரசாரம்

ஜெ., பேரவை சார்பில் திண்ணை பிரசாரம்

ஜெ., பேரவை சார்பில் திண்ணை பிரசாரம்


ADDED : பிப் 21, 2025 11:07 PM

Google News

ADDED : பிப் 21, 2025 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; கோவை புறநகர் தெற்கு மாவட்ட ஜெ., பேரவை சார்பில், அ.தி.மு.க., ஆட்சியில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு, நேற்று பொள்ளாச்சியில் திண்ணை பிரசாரம் செய்து, பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.

பொள்ளாச்சி இந்திரா நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் செய்த திட்டங்கள், தி.மு.க., அரசு பதவியேற்ற நான்கு ஆண்டுகளில், பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் அனைத்து தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களைஎடுத்துக்கூறி, துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.

எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்து விழாவை துவக்கி வைத்து, வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்தார். அப்போது, வரும், 2026ல் தமிழக முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்க, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும், என, வலியுறுத்தினார்.

அ.தி.மு.க., நகர செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்கருப்பண்ணசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், கோவை புறநகர் தெற்கு மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us