sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஈ தொல்லை தாங்க முடியல! கஞ்சப்பள்ளி மக்கள் கதறல்

/

ஈ தொல்லை தாங்க முடியல! கஞ்சப்பள்ளி மக்கள் கதறல்

ஈ தொல்லை தாங்க முடியல! கஞ்சப்பள்ளி மக்கள் கதறல்

ஈ தொல்லை தாங்க முடியல! கஞ்சப்பள்ளி மக்கள் கதறல்


ADDED : ஜூலை 25, 2024 10:48 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 10:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார் : 'கோழி பண்ணைகளில் உருவாகும் ஈக்களால் சாப்பிட முடியவில்லை' என, புகார் எழுந்துள்ளது.

கஞ்சப்பள்ளி பொதுமக்கள் கூறுகையில்,'கஞ்சப்பள்ளி அருகே கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளால் ஆயிரக்கணக்கில் ஈக்கள் உருவாகின்றன. இவை வீடுகளில் புகுந்து, உணவு பண்டங்கள் மீதும், தண்ணீரிலும் விழுந்து விடுகின்றன.

கஞ்சப்பள்ளி ஊராட்சி அலுவலகத்திலும், கோவை கலெக்டர் அலுவலகத்திலும், புகார் தெரிவித்துள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. ஈக்களை கட்டுப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us