sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவில்களை இடிப்பதாக பதிவிட்டவர் மீது வழக்கு

/

கோவில்களை இடிப்பதாக பதிவிட்டவர் மீது வழக்கு

கோவில்களை இடிப்பதாக பதிவிட்டவர் மீது வழக்கு

கோவில்களை இடிப்பதாக பதிவிட்டவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 17, 2024 12:05 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;'கோவில்களை மட்டும் சீரழிக்கும் அரசே, கோவிலை விட்டு வெளியேறு' என, சமூக வலைதளத்தில் பதிவிட்ட இ.மு., நிர்வாகி மீது, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

கோவை மாவட்ட இந்து முன்னணி பொது செயலாளராக இருப்பவர் ஜெய்சங்கர்.

இவர் தனது முகநுால் பக்கத்தில், 'தமிழகம் எங்கும் கோவில் இடிப்பு. இந்துக்கள் கொந்தளிப்பு. கோவில்களை மட்டும் சீரழிக்கும் அரசே கோவிலை விட்டு வெளியேறு' என்ற வாசகங்களுடன், வரும், 21ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் என பதிவிட்டுள்ளார்.

இது பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக கூறி, வெரைட்டிஹால் ரோடு போலீசார் தாமாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us