sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பொதுத்தேர்வில் 'சென்டம்' ஆரிசன் மாணவர்கள் அசத்தல்

/

பொதுத்தேர்வில் 'சென்டம்' ஆரிசன் மாணவர்கள் அசத்தல்

பொதுத்தேர்வில் 'சென்டம்' ஆரிசன் மாணவர்கள் அசத்தல்

பொதுத்தேர்வில் 'சென்டம்' ஆரிசன் மாணவர்கள் அசத்தல்


ADDED : மே 17, 2024 01:31 AM

Google News

ADDED : மே 17, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;ஈச்சனாரி ஆரிசன் அகாடமி பள்ளியில் படித்து, 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்தனர்.

சி.பி.எஸ்.சி., 10ம் வகுப்பு தேர்வில் காவ்யா, ஷாயா ஆகியோர் 500க்கு 485 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அகிலேஷ் 483, தீபேஷ் 481 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் மொழிப்பாடத்தில் ஒன்பது மாணவர்கள், கணிதத்தில் நான்கு மாணவர்கள் நுாற்றுக்கு நுாறு பெற்றுள்ளனர். 30 மாணவர்கள் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

சி.பி.எஸ்.சி., 12ம் வகுப்பு தேர்வில் சரவணகங்கேஸ்வர் 489, அபிவன் 473, சஞ்சய், கவிந்தரா ஆகியோர் 469 பெற்றுள்ளனர். 11 மாணவர்கள் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பள்ளியில் மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும், சி.ஏ., அடிப்படை தேர்வு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி அறங்காவலர் பழனிசாமி, நிர்வாகிகள் திவ்யா, விகாசினி பள்ளி முதல்வர் பொன்மணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us