sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்; பள்ளிகளில் உறுதிமொழி

/

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்; பள்ளிகளில் உறுதிமொழி

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்; பள்ளிகளில் உறுதிமொழி

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்; பள்ளிகளில் உறுதிமொழி


ADDED : ஜூன் 12, 2024 10:17 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 10:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை பள்ளிகளில், மாணவர்கள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்தனர்.

பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், நாட்டுநலப்பணி திட்டம் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

உதவித்தலைமையாசிரியர் ஜெகநாதஆழ்வார்சாமி தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் சுரேஷ்குமார் வரவேற்றார்.

என்.எஸ்.எஸ்., அலுவலர் சரவணன், 'குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறையும், மாணவர் கடமையும்' என்ற தலைப்பில் பேசினார். என்.எஸ்.எஸ்., மாணவி இந்துமதி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி வாசித்தார்.

அனைத்து மாணவர்களும் உறுதிமொழி ஏற்றனர். விலங்கியல் ஆசிரியர் ஜான்பாஷா நன்றி தெரிவித்தார்.

* உடுமலை ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஆசிரியர் கண்ணபிரான் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதன் முக்கியத்துவம் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தொடர்ந்து அது குறித்த சட்டம் குறித்தும், மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. பின்னர் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.






      Dinamalar
      Follow us