sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வேளாண் பல்கலையில் மாநாடு

/

வேளாண் பல்கலையில் மாநாடு

வேளாண் பல்கலையில் மாநாடு

வேளாண் பல்கலையில் மாநாடு


ADDED : மார் 06, 2025 12:21 AM

Google News

ADDED : மார் 06, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் உள்ள, இயற்கை வள மேலாண்மை இயக்ககத்தின் கீழ் செயல்படும், சுற்றுச்சூழல் அறிவியல் துறை சார்பில், சுற்றுச்சூழலின் நீடித்த நிலைத்தன்மை குறித்த சர்வதேச மாநாடு, பல்கலை அரங்கில் நடந்தது.

மாநாட்டின் துவக்க விழாவில், துணைவேந்தர் கீதாலட்சுமி பேசுகையில், ''அதிநவீன தொழில்நுட்பத்தால், உலகளாவிய அளவில் மாசு கட்டுப்பாடு, கார்பன் அடிச்சுவடு குறைக்கப்படும் வாய்ப்பு உள்ளது,''என்றார்.

கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் திருநாவுக்கரசு, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் துணை இயக்குனர் விவேக்குமார், கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us