sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கஞ்சா சாக்லேட் பறிமுதல்; பீடா கடைக்காரர் கைது

/

கஞ்சா சாக்லேட் பறிமுதல்; பீடா கடைக்காரர் கைது

கஞ்சா சாக்லேட் பறிமுதல்; பீடா கடைக்காரர் கைது

கஞ்சா சாக்லேட் பறிமுதல்; பீடா கடைக்காரர் கைது


ADDED : மே 30, 2024 04:57 AM

Google News

ADDED : மே 30, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனுார் : பீடா கடைக்காரரிடமிருந்து ஐந்து கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்,

மதுக்கரை குவாரி ஆபீஸ் பஸ் ஸ்டாப் அருகே, பீடா கடை நடத்தி வருபவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த வேத் பிரகாஷ்சோங்கர், 38. இவர் தனது வீட்டில் விற்பனைக்காக, கஞ்சா சாக்லேட் பதுக்கி வைத்திருப்பதாக, மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

மதுக்கரை மார்க்கெட், விறகு கடை பஸ் ஸ்டாப் அருகேயுள்ள, அவரது வீட்டிற்கு சென்ற போலீசார், கழிவறையில் கஞ்சா சாக்லேட் பாக்கெட்கள் இருப்பதை கண்டனர்.

ஐந்து கிலோ எடையுள்ள சாக்லேட்களை பறிமுதல் செய்த போலீசார், வேத் பிரகாஷ்சோங்கரை கைது செய்து விசாரித்தனர். உத்தரபிரதேசத்திலிருந்து கஞ்சா சாக்லேட்களை வாங்கி வந்து விற்பனை செய்வது தெரிந்தது.

மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட வேத் பிரகாஷ்சோங்கர், சிறையிலடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us