sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கட்டட தொழிலாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

/

கட்டட தொழிலாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

கட்டட தொழிலாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

கட்டட தொழிலாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு


ADDED : பிப் 26, 2025 04:09 AM

Google News

ADDED : பிப் 26, 2025 04:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., கட்டடத் தொழிலாளர் சங்கத்தின், மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் சேரன் டவர் அருகில் உள்ள, திவ்யோதயா அரங்கில் நடந்தது. சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

கவுரவ தலைவர்களாக செல்வராஜ், பாலகிருஷ்ணன், தியாகராஜன், ஆகியோரும், மாவட்ட தலைவராக கோட்டை நாராயணனும், செயலாளராக செல்வம், பொருளாளராக செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த கூட்டத்தில், கட்டடத் தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் 3,000 ரூபாய் - வழங்கப்பட வேண்டும், பதிவு செய்யப்பட்ட கட்டடத் தொழிலாளர்கள் அனைவருக்கும், இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீட்டு வசதி செய்து தரப்பட வேண்டும், வீடு கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் நல வாரியம் சார்பில் அரசு வீடு கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us