sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஊரக வளர்ச்சித்துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்

/

ஊரக வளர்ச்சித்துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்

ஊரக வளர்ச்சித்துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்

ஊரக வளர்ச்சித்துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்


ADDED : ஆக 23, 2024 01:26 AM

Google News

ADDED : ஆக 23, 2024 01:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.

ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நேற்று துவங்கியது.

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் மொத்தம் உள்ள, 49 பேரில், 14 பேரும்; வடக்கு ஒன்றியத்தில், 39 பேரில், 11 பேரும் தற்செயல் விடுப்பு எடுத்தனர். ஆனைமலை ஒன்றியத்தில் மொத்தம் உள்ள, 45 பேரில், 18 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us