sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கலைத்திருவிழாவில் மாணவர்களுக்கு 'கப்'

/

கலைத்திருவிழாவில் மாணவர்களுக்கு 'கப்'

கலைத்திருவிழாவில் மாணவர்களுக்கு 'கப்'

கலைத்திருவிழாவில் மாணவர்களுக்கு 'கப்'


ADDED : பிப் 23, 2025 02:53 AM

Google News

ADDED : பிப் 23, 2025 02:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சின்னவேடம்பட்டி, டாக்டர் எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரியில், தேசிய அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான, மாபெரும் கலைத் திருவிழா நடந்தது. தாளாளர் டாக்டர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக, பாடகி மானசி பங்கேற்று, பல்வேறு பாடல்களை பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். முன்னாள் மாணவர் வழக்கறிஞர் முரளிதரன், தன்னம்பிக்கை உரையாற்றினார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, 50க்கும் மேற்பட்ட கல்லுாரிகளிலிருந்து, 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பலவிதமான போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.

எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமங்களின் செயலர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார், சி.இ.ஓ., டேனியல், கல்வி ஆலோசகர் ஞானசேகரன், புல முதன்மையர் பழனிச்சாமி, முதல்வர் அனிதா, துணை முதல்வர் நரேஷ்குமார் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us