sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றம்; தடுக்க விழிப்புணர்வு மராத்தான்

/

பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றம்; தடுக்க விழிப்புணர்வு மராத்தான்

பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றம்; தடுக்க விழிப்புணர்வு மராத்தான்

பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றம்; தடுக்க விழிப்புணர்வு மராத்தான்


ADDED : செப் 01, 2024 10:48 PM

Google News

ADDED : செப் 01, 2024 10:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வு மராத்தான் நடந்தது. பெண்கள் திரளானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

கற்பகம் பல்கலை சார்பில், பெண்களுக்கு எதிரான இணைய வழி குற்றம் குறித்த விழிப்புணர்வு மராத்தான் போட்டி நேற்று நடந்தது.

போட்டியை, சைபர் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட் சங்கர சுப்ரமணியம், வீ ஒண்டர் உமன் தன்னார்வ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் சுபிதா ஜஸ்டின், கற்பகம் பல்கலை டீன் அமுதா உள்ளிட்டோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

இதில், பெண்கள், ஆண்கள் திரளானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். கோவை நேரு ஸ்டேடியம் எதிரே துவங்கிய மராத்தான் ஏ.டி.டி., காலனி, அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி, அண்ணா சிலை வழியாக, 5 கி.மீ., சென்று மீண்டும் நேரு ஸ்டேடியத்தை அடைந்தது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும், சான்றிதழ், டீ சர்ட் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us