sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாரடைப்பால் ஏட்டு மரணம்

/

மாரடைப்பால் ஏட்டு மரணம்

மாரடைப்பால் ஏட்டு மரணம்

மாரடைப்பால் ஏட்டு மரணம்


ADDED : ஏப் 24, 2024 10:12 PM

Google News

ADDED : ஏப் 24, 2024 10:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர் : சுந்தராபுரம் போலீஸ் ஸ்டேஷனில், பேரூர் அடுத்த பச்சாபாளையத்தை சேர்ந்த சுப்ரமணி, 43, ஏட்டாக பணிபுரிந்து வந்தார். கடந்த இரு நாட்களாக, பல் வலிக்கு சிகிச்சை பெற விடுமுறை எடுத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு, வீட்டிலிருந்த சுப்ரமணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அவரது உடல், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 2003ல் பணியில் சேர்ந்த இவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us