sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு

/

நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு

நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு

நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு


ADDED : ஜூன் 09, 2024 12:39 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 12:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடவள்ளி;மருதமலை அடிவாரம், ஐ.ஓ.பி., காலனி பகுதியில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

மலையடிவாரத்தையொட்டி உள்ள பகுதி என்பதால், இப்பகுதியில், காட்டு யானை மற்றும் மான்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்நிலையில், நேற்று, இப்பகுதியில் உள்ள காலியிடத்தில், 2 வயதுடைய புள்ளி மான் உயிரிழந்து கிடந்தது. அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர், மானின் உடலைமீட்டு, பிரேத பரிசோதனை செய்தனர். அதில், நாய்கள் கடித்ததால் மான் உயிரிழந்தது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us