sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'நிறுத்தி வைக்கப்பட்ட தொகை வழங்கணும்'

/

'நிறுத்தி வைக்கப்பட்ட தொகை வழங்கணும்'

'நிறுத்தி வைக்கப்பட்ட தொகை வழங்கணும்'

'நிறுத்தி வைக்கப்பட்ட தொகை வழங்கணும்'


ADDED : ஜூலை 17, 2024 01:07 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தொகையை, விரைந்து வழங்க வேண்டும் என, மாநகராட்சி ஒப்பந்ததாரர் சங்கத்தினர், கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் செயலாளர் சந்திரபிரகாஷ் கூறியதாவது:

மாநகராட்சி நிர்வாகம், 72 பில்களை ஒரே பட்டியலில் இணைத்து, அப்பட்டியலின்படி, பூர்த்தி செய்து தர வேண்டும். இந்நடைமுறையை புதிய பில்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.

கடந்த, 5 - 7 ஆண்டுகளில் ஒப்பந்ததாரர்களுக்கு, 'வித்ஹெல்டு' தொகை கணக்கு பிரிவில் நிலுவையில் உள்ளது. இத்தொகையை விரைவில் விடுவிக்க வேண்டும்.

நீண்டகாலமாக உள்ள தொகைகளை வழங்க தாமதம் கூடாது. இனி வரும் காலங்களில் ஒப்பந்த பணிகளில் அனைவரும் பங்கேற்று, பணி செய்யும் வகையில் வாய்ப்பு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம். மாநகராட்சி கமிஷனர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இவ்வாறு, அவர் கூறினார்.

இதில், மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க தலைவர் உதயகுமார், பொருளாளர் அம்மாசையப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us