sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நாய்களை தாக்கியவர் கைது

/

நாய்களை தாக்கியவர் கைது

நாய்களை தாக்கியவர் கைது

நாய்களை தாக்கியவர் கைது


ADDED : ஜூன் 12, 2024 01:41 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடவள்ளி;வடவள்ளியில், நாய்களை தாக்கி, காயப்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

வடவள்ளி, வீனஸ் கார்டனை சேர்ந்தவர் பிரதீப். இவர், தோட்டத்தில் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், இவர் தோட்டத்திற்குள் அடிக்கடி தெருநாய்கள் வருவதாக கூறி, 5 தெருநாய்களை அடித்துள்ளார்.

இதில், நாய்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த விலங்குகள் நல ஆர்வலர் சார்லி மரியா,43 என்பவர் காயமடைந்த நாய்களை மீட்டு, சிகிச்சைக்கு கொண்டு சென்றார்.

இதுதொடர்பாக, சார்லி மரியா வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, நாய்களை தாக்கி காயப்படுத்திய பிரதீப் என்பவரை, கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us