sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறை நுாலகத்திற்கு புத்தகம் அன்பளிப்பு

/

சிறை நுாலகத்திற்கு புத்தகம் அன்பளிப்பு

சிறை நுாலகத்திற்கு புத்தகம் அன்பளிப்பு

சிறை நுாலகத்திற்கு புத்தகம் அன்பளிப்பு


ADDED : ஏப் 27, 2024 12:52 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;உலக புத்தக தினத்தை முன்னிட்டு, சிறை நுாலகத்திற்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளை, நல்வழிப்படுத்தும் வகையில் கைதிகளுக்கு கல்வி, யோகா, சிறை நுாலகம், உடற்பயிற்சியுடன் கூடிய விளையாட்டுகள் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன.

கைதிகளின் சிந்தனையைச் சீர்படுத்தவும், அவர்களது தனிமையைப் போக்கவும், வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவும் உதவும் நண்பர்களாக, புத்தகங்கள் இருந்து வருகின்றன. உலக புத்தக தினத்தை முன்னிட்டு, மத்திய சிறை நுாலகத்திற்கு வழங்கப்பட்டன. இதனை சிறை எஸ்.பி., செந்தில்குமார் பெற்று கொண்டார்.






      Dinamalar
      Follow us