sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இரட்டிப்பு பண மோசடி வழக்கு; நால்வர் ஜாமின் மனு 'டிஸ்மிஸ்'

/

இரட்டிப்பு பண மோசடி வழக்கு; நால்வர் ஜாமின் மனு 'டிஸ்மிஸ்'

இரட்டிப்பு பண மோசடி வழக்கு; நால்வர் ஜாமின் மனு 'டிஸ்மிஸ்'

இரட்டிப்பு பண மோசடி வழக்கு; நால்வர் ஜாமின் மனு 'டிஸ்மிஸ்'


ADDED : பிப் 14, 2025 12:13 AM

Google News

ADDED : பிப் 14, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; இரட்டிப்பு பண மோசடி வழக்கில், நான்கு பேரின் ஜாமின்மனு 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது.

சேலம், அம்மாபேட்டையில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை என்ற பெயரில் அலுவலகம் நடத்தி இரட்டிப்பு பண மோசடி நடப்பதாக புகார் வந்தது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், 100 கோடி ரூபாய் வரை மோசடி நடந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அறக்கட்டளை நிர்வாகி விஜயாபானு,48, அவரது கூட்டாளிகள் ஜெயப்பிரதா,47, பாஸ்கர்,49, சையது முகமது,44, ஆகியோர் கைது செய்யப்பட்டு, கோவை டான்பிட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடமிருந்து, 12 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதான நான்கு பேரும், ஜாமினில் விடுவிக்க கோரி, கோவை டான்பிட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி செந்தில்குமார், நான்கு பேரின் ஜாமின் மனுவை 'டிஸ்மிஸ்' செய்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us