sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போதையில்லா சமுதாயம் முன்னாள் டி.ஜி.பி., பேச்சு 

/

போதையில்லா சமுதாயம் முன்னாள் டி.ஜி.பி., பேச்சு 

போதையில்லா சமுதாயம் முன்னாள் டி.ஜி.பி., பேச்சு 

போதையில்லா சமுதாயம் முன்னாள் டி.ஜி.பி., பேச்சு 


ADDED : செப் 04, 2024 01:44 AM

Google News

ADDED : செப் 04, 2024 01:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:போதையில்லா சமுதாயம் உருவாவதற்கு மாணவர்கள் முன்னுதாரணமாக இருத்தல் வேண்டும் என, முன்னாள் டி.ஜி.பி., அறிவுறுத்தினார்.

பொள்ளாச்சி, திப்பம்பட்டி, சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரித் தலைவர் சேதுபதி தலைமை வகித்தார். மாணவி நந்தனா அனைவரையும் வரவேற்றார்.

தமிழக முன்னாள் டி.ஜி.பி., ரவி கலந்து கொண்டு பேசுகையில், ''போதை இல்லாத சமுதாயம் உருவாவதற்கு மாணவர்கள் முன்னுதாரணமாக விளங்க வேண்டும். கல்லுாரி பருவத்தை பயனுள்ளதாக அமைத்துக் கொள்ள வேண்டும். விடாமுயற்சியுடன் கல்வியில் கவனம் செலுத்தி, வாழ்வில் உச்ச நிலையை அடைய வேண்டும்,'' என்றார்.

தொடர்ந்து, புதுமுக மாணவர்கள் தங்களது பெற்றோர்களை வழிபட்டனர். மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கல்லுாரி துணைத் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் விஜயமோகன், முதல்வர் வனிதாமணி உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில், மாணவி கமலி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us