sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தீ விபத்து ஏற்படாதவாறு முன்பே எச்சரிக்க உத்தரவு

/

தீ விபத்து ஏற்படாதவாறு முன்பே எச்சரிக்க உத்தரவு

தீ விபத்து ஏற்படாதவாறு முன்பே எச்சரிக்க உத்தரவு

தீ விபத்து ஏற்படாதவாறு முன்பே எச்சரிக்க உத்தரவு


ADDED : மே 03, 2024 11:43 PM

Google News

ADDED : மே 03, 2024 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;தீத்தடுப்பு மற்றும் தொழில் பாதுகாப்பு குழு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா முன்னிலை வகித்தார்.

வெப்ப அலை காரணமாக தீ விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளில் தீத்தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை தொழிற்சாலை பாதுகாப்பு அலுவலர்கள், தீயணைப்பு அலுவலர்கள் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்படுவதை தவிர்க்க, மாதிரி ஒத்திகை பயிற்சி நடத்த வேண்டும். வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் குவாரிகளில் வெடிவிபத்து ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கலெக்டர் அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us