sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்

/

ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்

ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்

ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்


ADDED : மார் 31, 2024 11:48 PM

Google News

ADDED : மார் 31, 2024 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்:அன்னூர் சி.எஸ். ஐ., ஆலயத்தில், ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் நடந்தது.

இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த் தெழுந்த நாளான ஈஸ்டர் தின பண்டிகை கொண்டாட்டம் அன்னூர், சத்தி ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ., கிறிஸ்து நாதர் ஆலயத்தில் நேற்று நடந்தது. பண்டிகையை முன்னிட்டு, ஆலயத்தின் வெளிப்புறம், உள்புறம், சுற்றுச்சுவர் அனைத்தும் மல்லிகை பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அதிகாலை 4:30 மணிக்கும், காலை 9:30 மணிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடந்தன. ஆலய ஆயர் சுவிசேஷ ரத்தினம் சிறப்பு செய்தி அளித்தார். அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது. திருச்சபை செயலாளர் பிரேம் தேவா, பொருளாளர் லிவிங்ஸ்டன், நிர்வாகிகள் தினகரன், ஸ்மித், லெஷிதா, ஜூலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us