sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு பஸ் மோதி மூதாட்டி பலி

/

அரசு பஸ் மோதி மூதாட்டி பலி

அரசு பஸ் மோதி மூதாட்டி பலி

அரசு பஸ் மோதி மூதாட்டி பலி


ADDED : மார் 04, 2025 12:29 AM

Google News

ADDED : மார் 04, 2025 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:

காரமடை அருகே அரசு பஸ் மோதி மூதாட்டி பலியானார்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரி, 62, கணவர் பழனிச்சாமி இறந்துவிட்டார்.

இவர் தற்போது மேட்டுப்பாளையம் விவேகானந்தபுரம் சிவன்புரம் காலனியில் வசித்து வந்தார். இவரது மகள், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பெரிய நாயக்கன்பாளையத்தில் வசித்து வருகிறார்.

இவரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் மாதேஸ்வரி காரமடை அருகே வேளாங்கண்ணி பஸ் நிறுத்தம் அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த அரசு பஸ் மாதேஸ்வரி மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, காரமடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.-----






      Dinamalar
      Follow us