sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மகதலா மரியா ஆலயத்தில் தேர்த்திருவிழா கொடியேற்றம்

/

மகதலா மரியா ஆலயத்தில் தேர்த்திருவிழா கொடியேற்றம்

மகதலா மரியா ஆலயத்தில் தேர்த்திருவிழா கொடியேற்றம்

மகதலா மரியா ஆலயத்தில் தேர்த்திருவிழா கொடியேற்றம்


ADDED : ஜூலை 23, 2024 12:11 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்;காரமடையில் உள்ள புனித மகதலா மரியா ஆலயத்தில் தேர்த்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

காரமடையில் கோவை சாலையில், புனித மகதலா மரியா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தேர் திருவிழா கொடியேற்றம் நடந்தது. பங்கு பாதிரியார் ஜான் யேசு சிஜு தலைமையில் திருப்பலி நடந்தது. கோவை மறைமாவட்ட பொருளாளர் செல்வராஜ், திருப்பலியை நிறைவேற்றி, கொடியை ஏற்றி வைத்தார்.

விழாவை முன்னிட்டு ஐந்து நாட்களுக்கு மாலை, 6:00 மணிக்கு சிறப்பு நவநாள் திருப்பலிகள் நடைபெற உள்ளன. 28ம் தேதி காலையில் கோவை மறை மாவட்ட மேய்புப்பணி மைய இயக்குனர் பாதிரியார் ஆண்டனி யேசுராஜ், திருவிழா கூட்டு பாடற்பலியை நிறைவேற்றுகிறார்.

அன்று மாலை, 5:30 மணிக்கு நடைபெறும் தேர்த்திருவிழா சிறப்பு திருப்பலியை மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலய பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது.

இரவு 7:30 மணிக்கு அலங்கார தேர் பவனியும், அதை தொடர்ந்து நற்கருணை ஆசீரும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை பங்கு பாதிரியார் ஜான் யேசு சிஜு மற்றும் பங்கு பேரவையினர், பங்குமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us