sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மின்நுகர்வு உயர்ந்தது கேரள அமைச்சர் பேட்டி

/

மின்நுகர்வு உயர்ந்தது கேரள அமைச்சர் பேட்டி

மின்நுகர்வு உயர்ந்தது கேரள அமைச்சர் பேட்டி

மின்நுகர்வு உயர்ந்தது கேரள அமைச்சர் பேட்டி


ADDED : மார் 29, 2024 12:24 AM

Google News

ADDED : மார் 29, 2024 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு;கேரள மாநிலத்தில், மின் பயன்பாடு பெரும் அளவில் உயர்ந்துள்ளதாக, மின்சாரத் துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி தெரிவித்தார்.

கேரள மாநிலம், பாலக்காட்டில் மின்சாரத் துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி நிருபர்களிடம் கூறியதாவது:

மாநிலத்தில் மின் பயன்பாடு பெரும் அளவில் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் மின் பயன்பாடு 104.63 மில்லியன் யூனிட் ஆகும். இப்படி நாம் பயன்படுத்தியதே இல்லை. இதற்கு முன்பாக, 102.09 மில்லியன் யூனிட் வரை பயன்படுத்தப்பட்டுள்ளது.

மின்சாரப் பயன்பாடு முடிந்தவரை கட்டுப்படுத்த, மின்சாரத்தை மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மின் பயன்பாடு குறைக்காவிட்டால் மாநிலம் கடும் பாதிப்புக்கு உள்ளாகும்.

மாநிலத்தில் மின்தடை ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை தற்போது இல்லை. மின்சார பற்றாக்குறை இருந்தாலும் அதிக விலை கொடுத்து அதை வாங்குகிறோம். தற்போதைய சூழ்நிலையில் மின்தடை ஏற்படுத்தாமல் இருக்க முயற்சிக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us