sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புதிய ஊதிய உயர்வு வேண்டும்: பணியாளர்கள் வலியுறுத்தல்

/

புதிய ஊதிய உயர்வு வேண்டும்: பணியாளர்கள் வலியுறுத்தல்

புதிய ஊதிய உயர்வு வேண்டும்: பணியாளர்கள் வலியுறுத்தல்

புதிய ஊதிய உயர்வு வேண்டும்: பணியாளர்கள் வலியுறுத்தல்


ADDED : மார் 25, 2024 12:04 AM

Google News

ADDED : மார் 25, 2024 12:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;காலதாமதமின்றி நகர மற்றும் தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு, நியாயமான புதிய ஊதிய உயர்வு அறிவிக்க வேண்டும் என்று, கூட்டுறவு பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் கிராமப்புறங்களில் மக்கள் சேவையை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன.

தமிழகம் முழுக்க உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களால் நடத்தப்படும், 33,700 கிராம அங்காடிகளில், 30 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

பணியாளர்கள் மற்றும் சங்க அளவிலான நடைமுறை பிரச்னைகளை நிவர்த்தி செய்து கொடுக்க கோரி, பலமுறை பதிவாளருக்கு பல கடிதங்களும், அதன் மீது பல சுற்று பேச்சுகளும் நடந்தன.

ஆனால், நியாயமான புதிய ஊதிய உயர்வு வழங்குதல், குறைந்த ஊதியத்தில் வெளி மாவட்டங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களை சொந்த மாவட்டத்திலேயே பணி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

அதனால், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கோவையில் தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்தகட்டமாக உண்ணாவிரதம், தர்ணா போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us