sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

திடீர் சர்ச் உருவாவதை  தடுக்க வலியுறுத்தல்

/

திடீர் சர்ச் உருவாவதை  தடுக்க வலியுறுத்தல்

திடீர் சர்ச் உருவாவதை  தடுக்க வலியுறுத்தல்

திடீர் சர்ச் உருவாவதை  தடுக்க வலியுறுத்தல்


ADDED : ஜூன் 20, 2024 04:58 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, : கோவை - திருச்சி சாலை சுங்கம் அருகே, உருவாகியுள்ள திடீர் சர்ச் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்று, விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து, கலெக்டரிடம் அளித்துள்ள மனு:

கோவை திருச்சி சாலை சுங்கம் சிந்தாமணிக்கு பின்பகுதியிலுள்ள, அகஸ்தியன் பேட்டை பகுதியில் சில நாட்களுக்கு முன், அகஸ்டியன் அன்னை வேளாங்கன்னி ஆரோக்கியமாதா கெபி என்ற ஒரு சர்ச் திடீரென்று நிறுவப் பட்டுள்ளது. அதற்கான சுற்றுச்சுவர், அவசர அவசரமாக கட்டப்பட்டு வருகிறது. இது பொது இடமாக இருந்தும், மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. அப்பகுதியில் திடீர் சர்ச் முளைப்பதை, தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோரிக்கையை முன்னிறுத்தி, விஷ்வ ஹிந்து பரிஷத் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் ரவீந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோகிலாவிடம், கோரிக்கை மனுவை நேற்று சமர்ப்பித்தார்.






      Dinamalar
      Follow us