sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மொபைல் போன் டவரில்தவறி விழுந்த ஊழியர் பலி

/

மொபைல் போன் டவரில்தவறி விழுந்த ஊழியர் பலி

மொபைல் போன் டவரில்தவறி விழுந்த ஊழியர் பலி

மொபைல் போன் டவரில்தவறி விழுந்த ஊழியர் பலி


ADDED : மே 03, 2024 12:36 AM

Google News

ADDED : மே 03, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:மொபைல் போன் டவரில் ஏறி பழுது பார்த்தபோது தவறி விழுந்து ஊழியர் பலியானார்.

தென்காசியை சேர்ந்த கார்த்திக், 32, என்பவர், கோவையில் தனியார் ஒப்பந்ததாரரிடம் தொழில்நுட்ப ஊழியராக பணியாற்றி வந்தார்.

ஆர்.எஸ்.புரம் மேற்கு சம்பந்தம் ரோட்டிலுள்ள கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த மொபைல் போன் டவரில் ஏறி, நேற்று பழுது பார்த்த போது, கால் தவறி கட்டடத்தில் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திக் உயிரிழந்தார்.

ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us