sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முன்னாள் படைவீரர்களுக்கான  தொழில் முனைவோர் கருத்தரங்கு

/

முன்னாள் படைவீரர்களுக்கான  தொழில் முனைவோர் கருத்தரங்கு

முன்னாள் படைவீரர்களுக்கான  தொழில் முனைவோர் கருத்தரங்கு

முன்னாள் படைவீரர்களுக்கான  தொழில் முனைவோர் கருத்தரங்கு


ADDED : ஆக 01, 2024 01:24 AM

Google News

ADDED : ஆக 01, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: முன்னாள் படைவீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வசதியாக, வரும் 7ம் தேதி, கலெக்டர் அலுவலகத்தில் சுயதொழில் கருத்தரங்கு நடக்கிறது.

இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:

முன்னாள் படைவீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையிலும், தொழில் முனைவோருக்கான கருத்தரங்கு வரும் 7ம் தேதி மாலை 4:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.

இக்கூட்டத்தில், வங்கி மேலாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள் சுயதொழில் மற்றும் கடனுதவி திட்டங்கள் பற்றி விளக்க உள்ளனர்.

சுயவேலை வாய்ப்பு மூலம், தொழில் செய்ய விரும்பும் கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சேர்ந்தவர்கள், இக்கருத்தரங்கில் தவறாமல் பயனடையலாம்.

இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us