sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பயிற்சியில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு

/

பயிற்சியில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு

பயிற்சியில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு

பயிற்சியில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : மே 12, 2024 10:55 PM

Google News

ADDED : மே 12, 2024 10:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்;கோவை, ஈஷா அவுட் ரீச் மற்றும் அன்னுார் மன்னீஸ்வரர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், ஒருங்கிணைந்த வாழை சாகுபடி குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு நாளை (14ம் தேதி) காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை அன்னுார் யு.ஜி. மகாலில் நடைபெறுகிறது.

இந்த பயிற்சி வகுப்பில் திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் சிறப்பு வல்லுனர்கள் பங்கேற்கின்றனர். வாழை சாகுபடியில் மேற்கொள்ள வேண்டிய உர மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்க உள்ளனர்,

எனவே அன்னுார் மற்றும் சூலூர் வட்டார விவசாயிகள் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம். அன்னுார் விவசாயிகள் 93601 82979 மொபைலுக்கும், சூலூர் விவசாயிகள் 89254 25345 என்னும் மொபைல் எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us