sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறுமுகை வனச்சரகத்தில் இரண்டு புலிகளுக்கு இடையே சண்டை : பெண் புலி பலி

/

சிறுமுகை வனச்சரகத்தில் இரண்டு புலிகளுக்கு இடையே சண்டை : பெண் புலி பலி

சிறுமுகை வனச்சரகத்தில் இரண்டு புலிகளுக்கு இடையே சண்டை : பெண் புலி பலி

சிறுமுகை வனச்சரகத்தில் இரண்டு புலிகளுக்கு இடையே சண்டை : பெண் புலி பலி


ADDED : ஜூன் 15, 2024 10:36 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 10:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஒட்டியுள்ள மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, ஆகிய பகுதிகளில் யானை, மான், கரடி, சிறுத்தை, புலி, போன்ற பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

நேற்று மாலை சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையில் வனத்துறையினர் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட உளியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 9 வயது மதிக்கத்தக்க பெண் புலி ஒன்று இறந்து உடனடியாக இதுகுறித்து வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் க்கு தகவல் அளித்தார்.

இதை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறை மருத்துவர் சுகுமார் மற்றும் வனத்துறையினர் இறந்த பெண் புலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.முதற்கட்ட ஆய்வு அறிக்கையில், இரண்டு புலிகளுக்கு ஏற்பட்ட மோதலில் பெண் புலி இறந்து உள்ளதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us