sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குழந்தைகளை இழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி

/

குழந்தைகளை இழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி

குழந்தைகளை இழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி

குழந்தைகளை இழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி


ADDED : பிப் 24, 2025 10:48 PM

Google News

ADDED : பிப் 24, 2025 10:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார், ; கடந்த சில மாதங்களுக்கு முன், சூலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னக் குளக்கரையில் விளையாடிய மதியழகன் நகரை சேர்ந்த மூன்று சிறுவர்கள், குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். குழந்தைகளின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்க முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, மூன்று குழந்தைகளின் குடும்பத்தினருக்கு, தலா, ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவு கிடைத்தது.

நிவாரண நிதிக்கான காசோலைகளை, குடும்பத்தினரிடம் கலெக்டர் பவன் குமார் வழங்கினார். சூலுார் பேரூராட்சி தலைவர் தேவி உடன் இருந்தார்.






      Dinamalar
      Follow us