sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காட்டு மாடு தாக்கி வனக்காப்பாளர் பலி

/

காட்டு மாடு தாக்கி வனக்காப்பாளர் பலி

காட்டு மாடு தாக்கி வனக்காப்பாளர் பலி

காட்டு மாடு தாக்கி வனக்காப்பாளர் பலி


ADDED : மார் 13, 2025 07:17 AM

Google News

ADDED : மார் 13, 2025 07:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; காட்டு மாடு தாக்கி வனக்காப்பாளர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட தோலம் பாளையம் பகுதியில் கடந்த, 10ம் தேதி குடியிருப்பு பகுதி அருகே சுற்றிக் கொண்டிருந்த காட்டு மாட்டை பெரியநாயக்கன்பாளையம் வன காப்பாளர் அசோக் குமார்,45, விரட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக காட்டு மாடு தாக்கியதில் வயிற்றுப் பகுதியில் அசோக்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

சீலியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையும், அதைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று காலை, 9:00 மணிக்கு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us