sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முன்னாள் எம்.பி., கோர்ட்டில் ஆஜர்

/

முன்னாள் எம்.பி., கோர்ட்டில் ஆஜர்

முன்னாள் எம்.பி., கோர்ட்டில் ஆஜர்

முன்னாள் எம்.பி., கோர்ட்டில் ஆஜர்


ADDED : ஜூலை 07, 2024 01:35 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:அ.தி.முக., பொது செயலாளர் மீது, முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த அவதுாறு வழக்கில், நேற்று கோர்ட்டில் ஆஜரானார்.

கோவையை சேர்ந்தவர் கே.சி.பழனிசாமி. அ.தி.மு.க., முன்னாள் எம்.பி.,யான இவர் குறித்து, அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி பேட்டி அளித்த போது, அவதுாறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறி, கோவை ஜே.எம்:1, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை, விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் கோபால கிருஷ்ணன், புகார்தாரரிடம் சாட்சியம் பெற வழக்கை நேற்றைக்கு ஒத்திவைத்து இருந்தார்.

வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, கே.சி.பழனிசாமி கோர்ட்டில் ஆஜரானார். அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக, ஆக., 1க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us