/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.6.99 லட்சம் மோசடி; பூ வியாபாரி மீது வழக்கு
/
ரூ.6.99 லட்சம் மோசடி; பூ வியாபாரி மீது வழக்கு
ADDED : செப் 17, 2024 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர் : கோவைபுதூரை சேர்ந்தவர் ஜாபர்அலி, 45; பூ வியாபாரி. இவரிடம், கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்த பூ வியாபாரி சபரினாத், என்பவர் பூ வாங்கினார்.
அதற்கான தொகை, 6.99 லட்சம் ரூபாயை தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இது குறித்து ஜாபர்அலி கோவை, ஜே.எம்.எண்: 7 கோர்ட்டில் மனு கொடுத்தார். விசாரித்த மாஜிஸ்திரேட் சபரினாத் மீது, நடவடிக்கை எடுக்க குனியமுத்தூர் போலீசாருக்கு அறிவுறுத்தினார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.