sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நாய்கள் கடித்து ஆடுகள் பலி

/

நாய்கள் கடித்து ஆடுகள் பலி

நாய்கள் கடித்து ஆடுகள் பலி

நாய்கள் கடித்து ஆடுகள் பலி


UPDATED : மார் 22, 2024 12:06 PM

ADDED : மார் 22, 2024 12:06 AM

Google News

UPDATED : மார் 22, 2024 12:06 PM ADDED : மார் 22, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனுார்:குறிச்சியில், பட்டிக்குள் நுழைந்த நாய்கள் கடித்து, ஐந்து ஆடுகள் பலியாகின.

குறிச்சி ஜி.கே.ஸ்கொயர் அருகேயுள்ள உப்பிலியர் திட்டு பகுதியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி, 69. இவர் மூன்று குட்டிகள் உள்பட எட்டு ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று அதிகாலை, நாய்கள், ஆடு ஒன்றை கடித்துக்கொண்டிருப்பது கண்டு, சுப்புலட்சுமி நாய்களை துரத்தி, ஆட்டை காப்பாற்றினார். தொடர்ந்து ஆடுகளை பட்டிக்குள் கட்ட சென்றபோது, 20க்கும் மேற்பட்ட நாய்கள், அங்கிருந்து ஓட்டம் பிடித்தன. உள்ளே ஐந்து ஆடுகள் கழுத்தில் கடிபட்டு இறந்து கிடப்பதை கண்டார். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியினர் கூறுகையில், 'வெளியிடங்களிலிருந்து பிடிக்கப்படும் நாய்கள் இங்கு கொண்டு வந்து விடப்படுகிறது. நுாற்றுக்கும் மேற்பட்ட நாய்கள், கும்பல், கும்பலாக கற்றுகின்றன. முதியவர் மற்றும் ஒரு சிறுவனை நாய்கள் கடித்துள்ளன. குழந்தைகளை வெளியே விட பயமாக உள்ளது. ஆதலால் நாய்களை உடனடியாக இங்கிருந்து பிடித்துச் செல்லவேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us