sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

/

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 25, 2024 10:46 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 10:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார் : பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் அன்னூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

'புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அவுட்சோர்சிங் முறையில் அரசு பணிகளை செய்வதை நிறுத்த வேண்டும். பல ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவோம் என அளித்த உறுதி மொழியை நிறைவேற்றாத தமிழக அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரசு ஊழிய சங்கத்தின் அன்னூர் தாலுகா தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். சிவக்குமார் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. திரளான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us