sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவிந்தாபுரம் ரயில்வே கேட் இரண்டு நாட்கள் மூடல்

/

கோவிந்தாபுரம் ரயில்வே கேட் இரண்டு நாட்கள் மூடல்

கோவிந்தாபுரம் ரயில்வே கேட் இரண்டு நாட்கள் மூடல்

கோவிந்தாபுரம் ரயில்வே கேட் இரண்டு நாட்கள் மூடல்


ADDED : ஜூலை 25, 2024 12:22 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் நாளை மூடப்படுகிறது.

பொள்ளாச்சி -அருகே, மீனாட்சிபுரம் ரயில் பாதையில், பொள்ளாச்சி - கோவிந்தாபுரம் ரயில்வேகேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக, நாளை, 26ம் தேதி காலை, 6:00 மணி முதல் வரும், 27ம் தேதி இரவு, 7:00 மணி வரை மூடப்படுகிறது.

இதற்கு மாற்றாக, கோவிந்தாபுரம் - பெரியபோது வழித்தடத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us